முகப்பு » கதைகள் » ஈழத்து உளவியற்

ஈழத்து உளவியற் சிறுகதைகள்

விலைரூ.70

ஆசிரியர் : கே.எஸ்.சிவகுமாரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இலங்கை தமிழர் மொழி நடையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால்.

தமிழக எழுத்தாளர்கள் பிச்சமூர்த்தி, சாண்டில்யன், நடிகை வசுந்தராதேவியும் கதைகளில் இருக்கின்றனர். மனோ தத்துவ டாக்டர் மூலமாக வாழ்க்கை கோட்பாடு அழகுற சொல்லப்பட்டு உள்ளது. உறவு முறையில் சம வயது ஒத்த இருபாலினர் நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திக்கும்போது, மனதில் தோன்றும் கிளர்ச்சி லாவகமாக சொல்லப்பட்டுள்ளது..

தமிழகத்தின் தாக்கம் கதைகளில் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை வாசித்து மகிழலாம். குறிஞ்சிக் காதல் கதையை படிக்கும் போது ஏதோ அகநானுாறு பாடலை வாசிப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. சில கதைகள் மனதில் நிலைபெற்று விடுகின்றன. இலங்கைத் தமிழில் இனிய கதை நுால்.

– டாக்டர் கார்முகிலோன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us