முகப்பு » கதைகள் » கரை தாண்டும் நதிகள்

கரை தாண்டும் நதிகள்

விலைரூ.225

ஆசிரியர் : இரா.ம.சௌந்தர்

வெளியீடு: சந்தியா பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மனித மனம் சூழ்நிலைக்கு தக்கபடி நிறம் மாறக்கூடியது என காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மனிதர்கள் அணிந்திருக்கும் முகமூடி, குண இயல்புகள், அவலங்களை பேசுகின்றன. அதுவே வாசிப்பில் ஈர்ப்பை அதிகப்படுத்துகிறது. போலி சாமியாரின் தகாத செயலை அழகாகச் சொல்கிறது, ‘இதோ எந்தன் தெய்வம்’ கதை.

ஒவ்வொன்றும் மனித முகங்களுக்கு பின் மறைந்திருக்கும் விகாரத்தை அழுத்தமாய் சொல்கின்றன. விளைவுகளை பற்றி யோசிக்காமல், பேராசையுடன் வலம் வந்து அவஸ்தைப்படுவதை பட்டவர்த்தனமாக பறைசாற்றுகின்றன. தனித்துவமான சிறுகதை தொகுப்பு நுால்.

– பிரபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us