முகப்பு » சிறுவர்கள் பகுதி » சிறுவர்களுக்கான மாய

சிறுவர்களுக்கான மாய மந்திரக் கதைகள்

விலைரூ.100

ஆசிரியர் : பாலமரகதம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அந்தக் காலத்தில் பாட்டிகள் சொன்ன மாயாஜால கதைகளின் தொகுப்பு நுால். சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்ப பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

சிறுமியை கதைநாயகி ஆக்கி அவர் சந்திக்கும் விசித்திர வினோத நிகழ்வுகள் சுவைபட எழுதப்பட்டுள்ளன. அதற்கு ஏற்ப பெரிய அளவில் படங்கள் கருத்தையும், கண்ணையும் கவர்கின்றன.

பாம்பு, பூரான், தேள், பல்லியை களிமண்ணால் செய்து அய்யனார் கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் திருவிழா பற்றிய கதை அபாரம். பொம்மை விஷப்பூச்சிகளை சிறுவர், சிறுமியர் தைரியமாக கையாண்டு அச்சத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. எருமைகள் மிதித்து எமனான கதை சுவாரசியமாக உள்ளது. சிறுவர்கள் கையை அலங்கரிக்க வேண்டிய புத்தகம்.

– சீத்தலைச்சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us