முகப்பு » சுய முன்னேற்றம் » நம்மை நாமே அறியலாமா?

நம்மை நாமே அறியலாமா?

விலைரூ.25

ஆசிரியர் : எஸ்.எல்.வி. மூர்த்தி

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

Rating

பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9604; தன்னை அறிந்து கொள்வது என்பது, நம்மால் எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்வது. அது தெரியாமல் தான் பலர் அகலக்கால் வைத்து, ஆழத்துக்குப் போய்விடுகிறார்கள்; மாணவர்கள் தங்களை அறிந்து கொள்ள மிகச் சிறந்த வழிகாட்டி இந்நூல். உலக சுகாதார நிறுவனம், மாணவர்களுக்கென வகுத்துத் தந்திருக்கும் பத்து அடிப்படை வாழ்வியல் பயிற்சிகளில் இதுவும் ஒன்று;

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us