விலைரூ.60
புத்தகங்கள்
Rating
திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவின்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20.
(பக்கம்: 96, )
எழுத எழுதத் தீராத சொற்களாய், நீளும் வாழ்வின் துயரத்தையும், மகிழ்வையும் கொண்டாடுகிற, பிரியத்தின் சுவைமிக்க கவிதைப் பயணத்தில் தொடர்ந்து இயங்கிவரும் அம்சப்ரியாவின் நான்காவது கவிதைத் தொகுதி இது. வாழ்நாளில் மரமே வளர்க்காத ஒருவனுக்கு பகையாகிவிடுகிறது எல்லா நிழ<லும் போன்ற கவிதை வரிகள் உண்மைப் படப்பிடிப்பு.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!