முகப்பு » வரலாறு » இந்தியாவிலிருந்து

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் வரை

விலைரூ.150

ஆசிரியர் : எஸ்.குருபிரசாத்

வெளியீடு: அன்னை தெரசா கல்வி அறக்கட்டளை

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

30/44, திருவள்ளுவர் தெரு, எத்திராஜ் நகர், மேற்கு மாம்பலம், சென்னை - 33.
 
(பக்கம்: 368)

விமானப்படையைச் சேர்ந்த ஸ்வாடன் லீடர் சந்தீப் குமார் - அகுஜா, பாகிஸ்தானில் அகப்பட்டுக் கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ., - காவல் துறை - இவர்களிடம் அகப்படாமல் எப்படி அகுஜா - இந்தியாவிற்குத் தப்பி வருகிறான் என்பதை ஒரு விறு விறுப்பான நூலாக எழுதியிருக்கிறார் குருபிரசாத்.
பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய நூல். நம் பொருளாதாரத்தை அழிக்க நினைக்கும் அண்டை நாடுகளில் இருந்து, நம் நாடு பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நம் ராணுவம் பலப்படுத்தப்படவேண்டும். நாட்டுப் பற்றுக் கொண்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர வேண்டும். அந்த இளைஞர்களை உருவாக்கும், வீரமான ஆக்க வேலையை இந்த அருமையான நாவல் முனைப்புடன் செய்கிறது.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us