முகப்பு » சிறுவர்கள் பகுதி » மழலைப் பாடல்கள்

மழலைப் பாடல்கள்

விலைரூ.20

ஆசிரியர் : துரை கருணா

வெளியீடு: எம்.ஜி.ஆர்., பாசறை

பகுதி: சிறுவர்கள் பகுதி

ISBN எண்:

Rating

பிடித்தவை
குழந்தை பாடல்கள், 35 தலைப்புகள் கொண்டவை. அம்மா, தந்தை, சகோதர பாசத்தை பாடல் வரிகளால் மனதை தொடுகிறது. ‘காடை, குருவி, கவுதாரி, காகம், குயிலெல்லாம் இசை பாடி, வேடன் வந்தால் பறந்தோடி, விவரத்தோடு வாழுது...’ என்ற பாடல், பறவைகள் வாழ்வியலை சொல்கிறது.

காவிரி ஆற்றை கரை புரள பாடுகிறது. சோம்பல் இல்லா கடிகாரத்தை ஓட விடுகிறது. தமிழ் மாதத்தை மறதி இல்லாமல் பதிய வைக்கிறது. பூனையின் அன்பை கவனிக்க சொல்கிறது. வானொலியில் பாட வைக்கிறது. குழந்தைகளின் பண்பை அழகாய் வர்ணிக்கிறது.
ஏழ்மையை விரட்ட நேர்மை தேவை என்கிறது. இப்படி, ஒவ்வொரு பாடலும் அர்த்தம்  கொண்டவை. குழந்தைகளுக்கு பாடல் கற்றுக் கொடுக்க உதவும் நுால்.
டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us