முகப்பு » தமிழ்மொழி » தமிழர் ஞான மரபில்

தமிழர் ஞான மரபில் திருவள்ளுவர்

விலைரூ.75

ஆசிரியர் : செங்கோட்டை ஸ்ரீராம்

வெளியீடு: தெய்வத் தமிழர் பதிப்பகம்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஞானத்தின் நோக்கமே இறைவனை அடைவது என்ற அடிப்படையை உரைக்கும் நுால். வள்ளுவர் காட்டிய மெய்ப்பொருளை சான்றுகளுடன் விளக்கியுள்ளது. திருவள்ளுவரின் சமயம் எது என்ற கேள்வியை முன் வைத்து, குறள் வழியாகவே பதிலைத் தந்துள்ளது.

இந்த புத்தகம் சென்னை மயிலாப்பூரில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கலைமகள் இதழ் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் வெளியிட, மலேஷியா ஆதிசங்கரர் திருமடத்தின் நிறுவனர் சுவாமி மகேந்திரா பெற்றுக்கொண்டார்.

புத்தகத்தில் உள்ள கருத்துக்கள், சங்க இலக்கியப் பாதையில் திருவள்ளுவரை படம் பிடித்து காட்டுகின்றன. வித்தியாசமான கோணத்தில் அணுகி, ஆய்வு செய்து கருத்துக்களை உரைக்கும் புத்தகம்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us