முகப்பு » கதைகள் » உஷா சுப்ரமணியன்

உஷா சுப்ரமணியன் குறுநாவல்கள்

விலைரூ.350

ஆசிரியர் : உஷா சுப்பிரமணியன்

வெளியீடு: பிறகு

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
துணிச்சலான கருத்துகளை முன்வைக்கும் குறுநாவல்களின் தொகுப்பு நுால்.

மொத்தம் நான்கு குறுநாவல்கள் வார இதழில் தொடராக எழுதப்பட்டவை. தொலைத்தொடர்பு சாதனங்கள் புழக்கத்துக்கு வராத காலத்தில் எழுதப்பட்டதாக இருந்த போதும் முன்வைக்கும் கருத்துகள் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்துகின்றன.

கதாபாத்திரங்கள் அசாதாரணமான துணிச்சலுடன், கருத்துகளை தயக்கமின்றி எடுத்துச் சொல்லி, புதுமையாக மிளிரச் செய்கின்றன.

குறுநாவலில் சொல்லப்பட்ட கருத்துகள் எழுதப்பட்ட காலத்தில் பெருத்த விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது. சாதி, மதம், உயர்வு, தாழ்வு யாவற்றையும் தாண்டி அன்பே உயர்ந்தது என்பதை பறைசாற்றுகிறது.

ஒவ்வொரு கதையும் அழகாக இருக்கின்றன.

– ஊஞ்சல் பிரபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us