முகப்பு » கதைகள் » உயிரோடு உறவாடு...

உயிரோடு உறவாடு...

விலைரூ.250

ஆசிரியர் : இந்திரா சவுந்தர்ராஜன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பல விதத்திலும் மாறுபட்ட படைப்பாக மலர்ந்துள்ள கதை நுால். தினமலர் வாரமலர் இதழில் தொடர்கதையாக வெளியானது புத்தகமாக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆணும், பெண்ணும் நெருங்கிப் பழகினாலே அது காதலில்தான் முடியும் என்ற பிற்போக்கு எண்ணத்தை உடைத்தெறியும் வகையில் கதாபாத்திரங்களால் பின்னப்பட்டுள்ளது. ஊடகங்களில் காலம், நேரம் பார்க்காமல், ஆணும் பெண்ணும் பணிபுரிய வேண்டியது தவிர்க்க முடியாதது. அந்த நிலையில் ஏற்படும் சந்தேகம், உருவாகும் குழப்பம், பணிபுரியும் இடத்தில் நிலவி வரும் போட்டி, பொறாமை மனப்பான்மை, அதனால் ஏற்படும் விளைவுகளை விவரிக்கிறது.

திடீர் திருமண ஏற்பாட்டால் ஏற்படும் திருப்பங்களையும் விவரிக்கிறது. திருப்பங்கள் நிறைந்த நுால்.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us