முகப்பு » கதைகள் » நட்புக்கு

நட்புக்கு இலக்கணமாகத் திகழும் சிவசுந்தரம்

விலைரூ.150

ஆசிரியர் : அன்னபூரணியம்மாள்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு நுால். நண்பர்கள் இருவர் தங்கள் மகன், மகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது தொடர்பாக எடுக்கும் முடிவு எப்படி சிதைகிறது, முடிவில் எப்படி கல்யாணத்தில் முடிகிறது என்பது தான் கதை. நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. எட்டே அத்தியாயங்களில் நிறைவடைகிறது.

தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மகன், மகள் எனச் சுழலும் கதைக்களத்தின் போக்கில் விவசாயத்தின் பெருமையும் வெளிப்படுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் நண்பன் மீது சந்தேகப்படாத பெருந்தன்மை, கதையை நகர்த்திச் செல்கிறது. இரண்டாவது குறுநாவல், இந்திய மண் மணத்தை காட்டுகிறது. பெண், மண்ணின் பெருமையை எடுத்துரைக்கும் நுால்.

– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us