விட்டோபா

விலைரூ.70

ஆசிரியர் : மலர் மன்னன்

வெளியீடு: திரிசக்தி

பகுதி: பொது

Rating

பிடித்தவை

திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20 (பக்கம்: 88)

மகான்கள் அதிசயங்களை நிகழ்த்துவதில்லை. அவர்களது தூய்மையின் ஒளியில் அவை எப்போதும் அவர்களைச் சுற்றி அவையாகவே நிகழும். புலம் பெயர்ந்து, திருவட்டீஸ்வரன் பேட்டையில் (சென்னை - திருவல்லிக்கேணி) குடிபுகுந்த ஒரு மராட்டிய குடும்பத்தில் எளிய தையற்காரரின் மகனாய் அவதரித்தவர், தோதா என்றழைக்கப்பட்ட விட்டோபா சுவாமிகள்.
தமிழில் குறிப்பிடத்தக்க படைப்பிலக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான மலர்மன்னன், இந்நூலை மிகுந்த ஈடுபாட்டுடன் படைத்துள்ளார். "இதோ ஜோராப் போறான் விட்டோபா முதல் தொடரும் அருளாசி முடிய 17 அத்தியாயங்களில் மனதை தொடும் வகையில் அற்புதமாக எழுதப்பட்டுள்ள நூல். நூலைப் படித்தவுடன், உடனே போளுர் சென்று விடோடா மடாலயம் சென்ற தரிசித்து வர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us