முகப்பு » தமிழ்மொழி » குறளைப் பாடுவோம் -தொகுதி – 2

குறளைப் பாடுவோம் -தொகுதி – 2

விலைரூ.110

ஆசிரியர் : கவிஞர் செல்லகணபதி

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: தமிழ்மொழி

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்குறள் கருத்துகள் எங்கெல்லாம் பரவுகிறதோ அங்கெல்லாம் அறவாழ்வு மலரும்; பொருள் தலைக்கும்; இன்பம் பெருகும். குறளைப் பாடுவோம் இரண்டாம் தொகுதியில் அதிகாரத்துக்கு ஐந்து குறள்கள் வீதம் 20 அதிகாரங்களின், 100 குறட்பாக்களுக்குப் பாடல் உரை எழுதியிருக்கிறார்.

செய்த உதவியை மறத்தல் கூடாது; தீமையை அப்பொழுதே மறந்துவிடல் வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறார். அந்த நல்ல பழக்கத்தைக் குழந்தைகள் கற்றுக் கொள்ளத் துாண்டுகிறார். குழந்தைகளுக்கான சொற்களைத் தேர்ந்தெடுத்து புரிந்து பாடப்பட்டுள்ளது. எளிய முறையில் திருக்குறள் கருத்துகளை மனதில் பதிய வைக்கும் நுால்.
– வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us