முகப்பு » கதைகள் » பாத்திரமறிந்து...

பாத்திரமறிந்து...

விலைரூ.100

ஆசிரியர் : ‘காலச்சக்கரம்’ நரசிம்மா

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பத்திரிகைகளில் வெளிவந்த 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். அலுவலக நடைமுறைகள் தற்காலத்தில் எப்படி இருக்கின்றன என்பதையும், சபாக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதையும் மிக அழகாக எடுத்துரைக்கிறார். 
அலுவலக நிலையை விண்ணப்பம் என்னும் சிறுகதையில் வெளிப்படுத்தியுள்ளார். யாரைத் தகுதி இல்லாதவர் என்று ஒதுக்கினாரோ அவரது நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் நிலை ஏற்பட்டதைக் காட்டியுள்ளார். 
உருகச் செய்யும் கதைகள். ஒவ்வொரு கதையையும் படித்து முடித்ததும் மனது அந்தக் கதையையே அசை போடுகிறது. முழுமையான சிறுகதையைப் படித்த நிறைவைத் தரும் நுால்.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us