முகப்பு » கவிதைகள் » சிந்தை கவரும் செந்தமிழ்க் கவிதைகள்

சிந்தை கவரும் செந்தமிழ்க் கவிதைகள்

விலைரூ.100

ஆசிரியர் : கமலா கந்தசாமி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆற்றாமையும் ஏக்கமும் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ஒரு கவிதை, ‘கரு கொடுத்த தந்தை, உயிர் கொடுத்த தாய், கல்விக்கண் கொடுத்த ஆசான் மூவருமே இறை’ என உயர்ந்த கருத்தை தருகிறது.

மற்றொன்று, ‘சேர்கின்ற துயரம் பிறருக்கு என்றால் ஆறுதல் சொல்லுகிறோம். தனக்கு என துயரம் இருந்தால் தாங்க இயலவில்லை’ என மன உணர்வை வெளிப்படுத்துகிறது. இது போல் பல உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. சிந்திக்க துாண்டும் கவிதை மற்றும் பாடல்களைக் கொண்ட நுால்.
சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us