முகப்பு » சமயம் » இஸ்லாம் தமிழுக்குத் தந்த அருட்கொடை

இஸ்லாம் தமிழுக்குத் தந்த அருட்கொடை

விலைரூ.160

ஆசிரியர் : ப.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: சமயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இஸ்லாமியர் தமிழுக்கு செய்த பங்களிப்பு பற்றி விவரிக்கும் நுால். நாமா, கிஸ்ஸா, முனாஜத் போன்ற புதிய வகை இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்களில் பங்களிப்பு, இஸ்லாமியத் தமிழறிஞர்கள் என்ற பொருண்மைகள் சார்ந்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

நாட்டுப்புற இலக்கியம், தாலாட்டு இலக்கியத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு, இஸ்லாமியர்கள் படைத்த தமிழ் காப்பியங்கள், தமிழில் அச்சு வடிவில் முதலில் வந்த காப்பியம், உமறுப்புலவர் எழுதிய சீறாப்புராணம் போன்ற தகவல்களைக் கொண்டுள்ளது.
இஸ்லாமிய சமயப் பின்புலம் கொண்டோர் தமிழுக்கு அருட்கொடை செய்துள்ளதை தொகுத்து தரும் நுால்.
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us