முகப்பு » கவிதைகள் » சிறைவாசிகள்

சிறைவாசிகள்

விலைரூ.140

ஆசிரியர் : வழக்கறிஞர் பி.இராஜேஸ்வரி

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உள்ளக் கிடக்கையை கவிதைகளாக வெளிக்கொண்டு வந்துள்ள நுால். பொழுதுபோக்குக்காக எழுதாமல், சமுதாய பழுது போக்க எழுதக் கூடியவர் என எடுத்துக் காட்டுகிறது. சிறைக் கோட்டத்தை, அறக் கோட்டமாக மாற்றியவர் மணிமேகலை என்பதை மணிமேகலை காப்பியம் எடுத்துரைப்பதை காட்டுகிறது. சிறைச்சாலை, பலருக்குக் கல்விச் சாலைகளாகவும் இருந்திருப்பதை சொல்கிறது.

சான்றோரும், தவறு செய்தவர்களும் சிறையில் இருந்திருக்கிறார்கள். தவறு செய்யாதவர்கள் கூட, மற்றவர் செய்த தவறுகளால் சிறையில் இருந்திருக்கிறார்கள். சிலரை சிறைச்சாலை நல்வழிப்படுத்தியிருக்கிறது. சிலரை அல்வழிப்படுத்தியிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
மாரியப்பன் எழுதி தேர்வு செய்த, 150 கவிதைகள் இடம் பெற்றுள்ள நுால்.
 – வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us