மழலை ஒலி

விலைரூ.75

ஆசிரியர் : வெ.சங்கர்

வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குழந்தை வளர்ப்பு கலை குறித்து தெளிவாக எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். நேரடியாக பேசும் பாணியில் வடிக்கப்பட்டுள்ளது. குழந்தை வளர்ப்பதை ஒரு கலையாக முதலில் சித்தரிக்கிறது. அனுபவம் சார்ந்து குழந்தைகள் மனநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை பதிவு செய்கிறது. அந்த மாற்றங்களை புரிந்து கொண்டு செயல்பட பெற்றோரை வலியுறுத்துகிறது.

இயற்கை சார்ந்து படைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் இயல்பாக வளரவும், சமூகத்தை புரிந்து கொள்ளவும் ஏற்ற வகையில் வழிகாட்டியாக விளங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.குழந்தை வளர்ப்பை கலையாக பெற்றோருக்கு புகட்டும் நுட்பமான நுால்.

மலர்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us