முகப்பு » ஆன்மிகம் » திருக்கயிலையில் நாதோபாஸனை

திருக்கயிலையில் நாதோபாஸனை

விலைரூ.150

ஆசிரியர் : ஜெமினி ராமமூர்த்தி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்கயிலை யாத்திரை செல்ல விரும்பும் யாத்ரீகர்கள், நினைத்த போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும், மானஸரோவரும் இந்தியாவில் இல்லை; இரண்டுமே மேற்கு பகுதியில் உள்ள இமயத்தில் இருக்கின்றன.

அப்படிப்பட்ட புனித தலங்களை பல சிரமங்களுக்கு இடையே நேரில் சென்று தரிசித்து, அந்த அனுபவங்களை எளிய நடையில், அனைவரும் புரிந்து அனுபவிக்கும் வகையில் ஜெமினி ராமமூர்த்தி எழுதியுள்ளார்.

நாமே நேரில் சென்று அந்த தலங்களை தரிசித்த அனுபவத்தை, இந்த நுாலைப் படிப்பதன் மூலம் பெற முடியும். அந்த புனித தலங்கள் குறித்தும், அங்கு செல்லும் வழியில் கண்ட காட்சிகளையும் அவர் விவரித்துள்ள விதம், நம் மனக்கண் முன் ‘வீடியோ’ ஓடுவது போன்ற அனுபவத்தை அளிக்கிறது. திருக்கயிலாயத்தை தரிசிக்க செல்ல விரும்புவோருக்கும், நேரில் செல்ல இயலாதவர்களுக்கும் இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையாகாது.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us