முகப்பு » ஆன்மிகம் » தர்ம நெறியோடு வாழ்வதற்கான ஆலோசனைகள்

தர்ம நெறியோடு வாழ்வதற்கான ஆலோசனைகள்

விலைரூ.100

ஆசிரியர் : ப. வீரராகவன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தர்மநெறி பற்றி ஆலோசனை கூறும் நுால். தரும நுால் என்பது மனு, அத்திரி, விண்டு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற்கியம், பராசரம், ஆங்கிரசம், உசனம், காத்தியாயனம், சம்வர்த்தம், வியாசம், பிரகற்பதி, சங்கலிதம், சாதா தபம், கவுதமம், தக்கம் என்ற அற நுால்களை பிங்கல நிகண்டு கூறுகிறது. தருமம் என்பது நற்செயல், விதி, ஒழுக்கம், கடமை, நீதி, தானம் என்கிறது தமிழ்ப் தனிப்பட்ட தர்மத்தை கண்டுபிடிக்கவும், புரிந்து கொள்ளவும் சிறந்த வழி கணபதியை வணங்குவதே என்று ஆலோசனை கூறுகிறது. முற்பிறவி வினைகளை அறிவார் என்பதால், வாழ்க்கையில் சரியான பாதையை காட்ட முடியும் என பேசுகிறது.

தர்ம நெறியோடு வாழ்வதற்கான ஆலோசனைகளை வழங்குகிறது. வாழ்வில் மாசுகளை அகற்றும் பொருட்டு, 111 தலைப்புகளில் இறை தத்துவங்களையும், உயர் சிந்தனைகளையும், பொன்மொழிகளையும் உள்ளடங்கிய நுால்.

முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us