பாஞ்சாலி

விலைரூ.425

ஆசிரியர் : விஜயராஜ்

வெளியீடு: பூவரசு பதிப்பகம்

பகுதி: பெண்கள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே நீதி என்னும் கூற்றை உறுதிப்படுத்தும் பாத்திரப் படைப்பாக பாஞ்சாலி என்பதை சிறு பதிவுகளாகப் படைக்கப்பட்டுள்ள நுால். மகாபாரதக் கதையில் முதன்மையான ஆறு முக்கிய பெண்கள் சத்தியவதி, காந்தாரி, குந்தி, திரவுபதி, சுபத்திரை, உத்தரை பாத்திரப் படைப்புகளைப் பதிவு செய்துள்ளது. நெருப்பின் மகளே, நெருப்பில் தோன்றியவள், அக்கினி குண்டத்தில் இருந்து வெளியே வந்தவள் அது தான் அவளின் பிறப்பிடம் என்று பெண்மையின் சிறப்பை உணர்த்துகிறது.

‘எனக்கு உத்தரவிட துரியோதனனுக்கு அதிகாரம் இல்லை. எனினும் சபைக்கு இழுத்து வந்தான்’ போன்ற மிகவும் எளிமையான சொற்றொடர்கள் மூலம் பாஞ்சாலியின் கதையைத் தொகுத்தளித்துள்ளது. இக்காலச் சூழலுக்கு ஏற்ப படைக்கப்பட்டுள்ள நுால்.

முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us