நீதிமன்ற தீர்ப்பை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள நுால். பண்டைய தமிழர் பண்பாடு, கலை வடிவங்களின் உன்னதத்தை விரிவாக பேசியுள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாத கோவில் மற்றும் பண்பாட்டுச் சின்னங்கள் சிதைந்து வருவதை சுட்டிக்காட்டுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்துகிறது.
வழக்கிற்கு காரணமான வாசகர் கடிதம் குறித்தும், ரிட் மனு விபரங்களும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. பண்பாட்டுச் சின்னங்களை வலியுறுத்தும் தீர்ப்பை தெளிவுபடுத்தும் நுால்.
– முகில் குமரன்