முகப்பு » ஆன்மிகம் » மற்றுமொரு முறை மகாபாரதம்

மற்றுமொரு முறை மகாபாரதம்

விலைரூ.200

ஆசிரியர் : சத்யதேவ்

வெளியீடு: வானதி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாரதப் போர் பற்றி எழுதப்பட்டுள்ள தொகுப்பு நுால்.

மகாபாரதத்தின் துணைப் பாத்திரங்களான அம்பை, அரவான், அசுவத்தாமன், யமன், சகாதேவன் உரைக்கும் தனி மொழி உரைகள், அறிந்திராத தகவல்களை தருகின்றன. அறம் சார்ந்த கருத்துகளை பகிர்கின்றன.

பெண் பாத்திரங்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறி சிந்தனையை உயர்த்திப் பிடிக்கின்றன. பேரழிவிற்கும், சூதாட்ட அநீதிக்கும் முதன்மையாக நின்றவன் சகுனி என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளது. மகாபாரதத்தின் புது வாசிப்பாக உள்ள நுால்.

– புலவர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us