முகப்பு » கவிதைகள் » இறைவனைத் தேடி...

இறைவனைத் தேடி...

விலைரூ.150

ஆசிரியர் : ரேவதி சங்கரன்

வெளியீடு: தி ரைட் பப்ளிஷிங்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆன்ம அறிவு பெற, பக்குவம் பெற்ற மானிடராய் மாற வேண்டும் என விளக்கம் அளிக்கும் நுால். மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மாபெரும் பொக்கிஷம் ஆழ்மனம். இது பற்றி, 20 கட்டுரைகளில் விளக்கம் தருகிறது. மனதிற்குள் உள்ள இறைவனை வெளியில் தேடி என்ன பயன். நல்ல எண்ணங்கள் வாழ்வை உயர்த்தும். அன்பு உயர்ந்தது. அனைவரும் பின்பற்றி வாழ வேண்டும் என்கிறது.

ஆழ்மனதால் ஆன்மாவை தொடர்பு கொள்ளுதல், பிரபஞ்சத்தின் பேரறிவை உள்வாங்கிக் கொள்ளுதல், மரணத்தை வெல்லக்கூடிய ஆரோக்கிய உடலைப் பெறுதல், தியானத்தால் ஆன்ம சக்தியை பெருக்கிக் கொள்ளுதல், ஒழுக்கத்தால் இறைவனிடம் சரண் அடைதல் என்று கருத்துகளை கூறுகிறது. இன்பமாய் வாழும் வழிமுறைகளை கவிதை நடையில் விளக்கும் நுால்.

– பேராசிரியர் ரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us