கவிதாலயம்

விலைரூ.90

ஆசிரியர் : கவிஞர் எழில்மதி

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குடும்பமாக வாழ்வதன் சுகம் மிக்க அனுபவத்தை கவிதைகளாக தரும் நுால். எழில் மிகு சந்தங்களுடன் வாசிக்க இனிமை தருகிறது.

துவக்கமே, ‘மென்மலர் தண்மலர் மேன்மை தரும் கண்மலர் கனிமலர் கவிதை தரும், சொன்மலர் சுகமலர் சோர்வு நீக்கும் பொன்மலர் புதுமலர் புவி காக்கும்’ என பொழிகிறது. மகிழ்ச்சியுடன் வாழும் குடும்ப உறுப்பினர்களை போற்றுவதை பாடுபொருளாக கொண்டுள்ளது. குழந்தைகளும் கனிவாக மனம் கொள்ளத்தக்கது.

நான்கு அடிகள் உடைய நான்கு பாடல்களை ஒவ்வொரு பக்கத்திலும் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் இனிமையாக பாட ஏற்ற வகையில் உள்ளன. தொடர்ந்து வாசிக்கும் போது, தொடராகவும், தனித்து நிற்கும் தனிக் கவிதையாகவும் மிளிர்கின்றன. ரசித்து வாசிக்க ஏற்ற சந்தம் நிறைந்த பாடல்களின் தொகுப்பு நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us