முகப்பு » வரலாறு » விடுதலைப் போரில் வன்னியர்

விடுதலைப் போரில் வன்னியர்

விலைரூ.200

ஆசிரியர் : வா.பாலகிருஷ்ணன்

வெளியீடு: வாசுவி பதிப்பகம்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுதந்திரப் போராட்டத்தில் பெரும்பங்கு வகித்த தியாகிகளின் வரலாற்றை கூறும் நுால். அஞ்சலை அம்மாள், தியாகி பென்ஷன் வேண்டாம் என்றவர். அவரது மகன்களின் பெயர்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தும்.

காந்திஜியை குதிரை வண்டியில் வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்த பெண், மேடையில் இருந்து கீழே தள்ளப்பட்ட தியாகி சத்தியமூர்த்தியை காப்பாற்றிய பெண் என, பலரை பற்றிய தகவல்களை சொல்கிறது.

சென்னையில் உப்பு சத்தியாகிரகத்திற்கு முதல் தளபதி பற்றி உள்ளது. எறும்புகள் கூட்டணி வைத்து இமயத்தை அசைக்க முடியுமா என்று கேட்டவர். எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம் கட்ட பிள்ளையார் சுழி போட்டவர் என்ற வரலாற்றை பேசுகிறது.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us