முகப்பு » கதைகள் » அருண் சரண்யா

அருண் சரண்யா சிறுகதைகள் (பாகம் – 1)

விலைரூ.300

ஆசிரியர் : அருண் சரண்யா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பதைப் போல நிலவும் பல்வேறு பிரச்னைகளைக் கருவாகக் கொண்டு அமைந்த கதைகளின் தொகுப்பு நுால். வியாபாரியின் துாண்டிலில் சிக்காமல் தப்பித்த ஒருவர் மருமகன் துாண்டிலில் சிக்கிய பரிதாபம்; தந்தையிடம் கிடைக்காத பாசத்தை அண்டை வீட்டுப் பெரியவரிடம் பெற்ற மகளை சந்தேகித்த தந்தை போன்ற கருத்துகளை உடையது.

மெடல் பெறச் சென்று ஏமாந்த தந்தைக்கு ஆறுதல்கொடுத்த சிறுவன்; எதுவும் தெரியாத அப்பாவி மனைவிக்கு தைரியம் அளித்த அதிர்ச்சி சம்பவம்; மற்றவர்களுக்கு பாலிசியால் நம்பிக்கை ஏற்படுத்தும் இன்சூரன்ஸ் ஏஜன்டின் துயரம் என உருக்கமாக உள்ளது.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us