முகப்பு » கதைகள் » நற்பண்பை வளர்க்கும் கதைகள்

நற்பண்பை வளர்க்கும் கதைகள்

விலைரூ.150

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: நன்மொழி பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

நன்மொழிப் பதிப்பகம், 16, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி - 606 003. (பக்கம்:528)

சிறுவர்களை நல்வழி படுத்த வேண்டும் என்ற நோக்கில் உதவி, கொடை, நட்பு, ஆசிரியர் - மாணவர் உறவு, உடல் நலமும் சுற்றுச்சூழலும், கேலி, கடமையும் தியாகமும், மதிப்பு, எளிமை, என்ற தலைப்புகள் பனிரெண்டு, பதினைந்து கதைகள் சொல்லியுள்ளார் ஆசிரியர். நல்ல நீதி போதனைகளை கதைகள் மூலம் மாணவர்களுக்கு கூறியுள்ளார் ஆசிரியர். ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது. 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us