முகப்பு » ஆன்மிகம் » வாழ்வை வளமாக்கும் திருக்கோவில் வழிபாடு

வாழ்வை வளமாக்கும் திருக்கோவில் வழிபாடு

விலைரூ.240

ஆசிரியர் : ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முக்கியத்துவம் வாய்ந்த கோவில் பற்றி தெரிய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கோபுரம்,கோபுர வகைகள், விமானம், கருவறை, ஆகமம், மூர்த்தி, தலம், தீர்த்தம், கொடி மரம், பலி பீடம், நந்தியை தெரிந்து கொள்ள, ஒரு அரிய வாய்ப்பை தரும் நுால்.

பிரதோஷ பலன்கள், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள், கடவுள் அருளைப் பெற வழிபாட்டு முறைகள், கடவுளை வழிபடும்போது செய்யப்படும் அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், வாகனம், நைவேத்தியம் போன்றவற்றை அறிந்து கொள்ள, வாழ்வை வளமாக்கும் திருக்கோவில் வழிபாடு என்ற நுால், ஆன்மிக அன்பர்களுக்கு சிறந்த பொக்கிஷமாக விளங்கும்.

-– இளங்கோவன்


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us