முகப்பு » பொது » பெற்றோர்களே கவனியுங்கள் – பாகம் -2

பெற்றோர்களே கவனியுங்கள் – பாகம் -2

விலைரூ.120

ஆசிரியர் : காந்தலஷ்மி சந்தரமௌலி

வெளியீடு: வேதபாரதி

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
குழந்தை வளர்ப்பு பற்றிய நுால். பதின் பருவம் வரை எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை வெல்லும் வழிமுறைகள் கூறப்பட்டுஉள்ளன.

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலத்தில் பெற்றவர்களை விட, உறவினர்களின் பார்வை எப்போதும் குழந்தைகளின் மீது இருந்தது பெரிய அரணாக அமைந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று வளர்க்கும் முறை, படிப்பு, திருமணம் எல்லாமே யாரையோ கேட்டு முடிவெடுக்கும் தன்மையில், ‘கவுன்சிலிங்’ மயமாகி விட்டது என சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளுக்கு உறவுகளின் முக்கியத்துவம், பரம்பரை, குலம், கோத்திரம், கிராம தேவதை விபரங்களை ஆழமாகப் பதிய வைக்க வேண்டும் என கூறும் நுால்.

டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us