முகப்பு » கதைகள் » சிவ நேசர்களின் கதை

சிவ நேசர்களின் கதை

விலைரூ.360

ஆசிரியர் : பொ.வெ.இராஜகுமார்

வெளியீடு: கீதாஞ்சலி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
அறுபத்து மூன்று நாயன்மார் கதைகள் எழுதப்பட்டுள்ள நுால்.

திருநீலகண்டர், கண்ணப்பர், திருநாளைப்போவார், திருக்குறிப்புத் தொண்டர், திருநாவுக்கரசர், காரைக்கால் அம்மையார், அப்பூதியடிகள், திருஞான சம்பந்தர், திருமூலர், சிறுத்தொண்டர், சுந்தரர் உள்ளிட்ட நாயனார் கதைகள் நெகிழ வைக்கின்றன.

திருநீலகண்டரின் கதையில், ‘களிமண்ணால் கலம் செய்தும், கருத்தினில் சிவம் நெய்தும் வாழ்ந்து வந்தார்’ என்பது ஓர் உதாரணம். நாயன்மார்களை அறியச் செய்யும் நுால்.

கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us