முகப்பு » கவிதைகள் » மனத்தில் பூத்த மலர்கள்

மனத்தில் பூத்த மலர்கள்

விலைரூ.200

ஆசிரியர் : கவிஞர் கிருஷ்ணன்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்வில் இனிப்பையும், கசப்பையும் உள்வாங்கி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். வீதியெங்கும் என துவங்கி, 100 கவிதைகளை உடையதாக உள்ளது. சமூகத்தில் நிலவும் பிரச்னை

களை மையமாகக் கொண்டு பாடுபொருள்களை தேர்வு செய்துள்ளது சிறப்பாக உள்ளது. பல கவிதைகள் நம்பிக்கை ஊட்டுகின்றன. உதாரணமாக, ‘முடியும் என்றே துவங்கு முழு முயற்சியோடு இறங்கு; முடிந்தவரை தொடர்ந்து இயங்கு முடிவில் பலனோ பல மடங்கு’ என முயற்சியை முதலீடாகக் கொள்ளச் செய்கிறது.

ஒவ்வொரு பக்கத்திலும் உதிர்ந்த முத்துக்கள் என, பொன்மொழி போல் சந்தக் கவிதைகள் தரப்பட்டுள்ளன. நம்பிக்கை பயணத்துக்கு துணை செய்யும்.

வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் கவிதை நுால்.

– விநா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us