முகப்பு » கதைகள் » எப்போது ஏற்பாய் என்னை?

எப்போது ஏற்பாய் என்னை?

விலைரூ.280

ஆசிரியர் : தனலக்ஷ்மி

வெளியீடு: தி ரைட் பப்ளிஷிங்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
செல்வந்தரின் மகன், கல்லுாரி மாணவியை காதலித்து திருமணம் செய்ததை விவரிக்கும் நாவல்.

பெரிய வளாகத்தில் தனி வீட்டில் குடியிருக்கும் சந்தோஷ், கார் நிறுத்துமிடத்தில் போட்ட சரஸ்வதி கோலத்தின் அழகில் மயங்கியவன் மனதில் புகுந்தாள் விஷாலி. அத்தை மகளை திருமணம் செய்து வைக்க முயற்சி நடக்கிறது.

தொடர்ந்து மிரட்டல்களால் அலைக்கழிக்கப்படுகிறது வாழ்க்கை. வெறுப்புற்று மதுவெனும் தீயப் பழக்கத்திற்கு அடிமையாகிறான் சந்தோஷ். தொடர்ந்த நிகழ்வுகளால் சந்தோஷ் – விஷாலி தம்பதியாக இணைகின்றனர். குழந்தை வினோத் பிறக்கிறான். சுபத்துடன் முடிகிறது கதை. விறுவிறுப்பான சம்பவங்கள் உடைய நாவல்.

– முனைவர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us