முகப்பு » ஜோதிடம் » கனவுகளுக்குப் பலன்

கனவுகளுக்குப் பலன்

விலைரூ.200

ஆசிரியர் : தமிழ்வாணன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கனவுக்கு உண்டாகும் பலன்கள் பற்றி விரிவாக விவரிக்கும் நுால். பரிகாரங்களும் தரப்பட்டுள்ளன.

அகழியில் சிறிதளவு நீர் இருந்தால், விழிப்புடன் இருக்க வேண்டும்; வறண்டு இருந்தால், பகை மறந்து நட்பு பாராட்ட வேண்டும். நிலநடுக்கம் கனவில் வந்தால், அரசியல் மாற்றம் நிகழும்.

தீ பற்றி எரிவது போல் கண்டால், இளம்பெண் பருவம் அடைவாள். மரம், காய்கறி, பறவை, விலங்கு வந்தால் என்ன நடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.கனவுக்கு பலன் தேடுவோர் படிக்க வேண்டிய நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us