முகப்பு » கட்டுரைகள் » திருக்குறள் பற்றிய தெரியாத தகவல்கள்!

திருக்குறள் பற்றிய தெரியாத தகவல்கள்!

விலைரூ.80

ஆசிரியர் : டி.என்.இமாஜான்

வெளியீடு: மல்டி ஆர்ட் கிரியேஷன்ஸ்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
திருக்குறள் தொடர்பாக வெளிவராத தகவல்கள் எழுதப்பட்டுள்ள நுால். சிறிய தலைப்புகளில் எளிமையாக தொகுத்து தரப்பட்டுள்ளது. திருக்குறளில், 14 ஆயிரம் சொற்கள் உள்ளன. மொத்தம், 42 ஆயிரத்து 194 எழுத்துகள் உள்ளன. இதில் இடம் பெற்றுள்ள ஒரே பழம் நெருஞ்சி. இந்த நுாலில், பனை மற்றும் மூங்கில் மரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இது போன்ற தகவல்களை கொண்டுள்ளது.

திருக்குறளில் அன்னம், கூகை, கொக்கு, காக்கை, மயில், புள் போன்ற பறவையினங்கள் பற்றிய தகவல்களும் சுவாரசியமாக கூறப்பட்டுள்ளன. திருவள்ளுவர் கையால் எழுதியது எப்படி இருக்கும் என, அந்த கால எழுத்து வடிவத்தையும் குறித்து காட்டுகிறது. திருக்குறள் பற்றி புறவயமாக தகவல்களை தரும் நுால்.

ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us