முகப்பு » கவிதைகள் » கற்றிடு, வாழ்ந்திடு, உயர்ந்திடு!

கற்றிடு, வாழ்ந்திடு, உயர்ந்திடு!

விலைரூ.80

ஆசிரியர் : கவிஞர் எஸ்.எம்.செபஸ்டியான்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தெள்ளத் தெளிந்த தமிழில்  எழுதப்பட்ட கவிதை நுால். லஞ்சம் தவிர்க்கப் பயணிப்போம். அழுக்கு மூட்டை அரசியல்வாதி அளிக்கும் இலவசப் பொருட்கள் இழுக்கு என சமுதாயச் சிந்தனையுடன் படைக்கப்பட்டுள்ளது.

அன்னைத் தமிழை வணங்கிடுவோம் என பாடுவதும், தமிழர் பண்பாம் விருந்தோம்பல் தழைக்க எழுக நீ என்று எழுப்புவதும், தமிழ்ப் பற்றைக் காட்டுகிறது. தக்க பாதையில் பயணிப்போம் தரணிக்குதவப் பயணிப்போம், ஒழுக்கம் வாழ்வில் ஒன்றுமா, தன்னம்பிக்கை தொண்டாலே தமிழர் பூமியை ஆண்டிடலாம் என அருமையாக படைக்கப்பட்டு உள்ளன. சுகமான அனுபவம் தரும் நுால்.

டாக்டர் கலியன் சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us