முகப்பு » வரலாறு » பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் – 2

பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் – 2

விலைரூ.250

ஆசிரியர் : முத்தாலங்குறிச்சி காமராசு

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தாமிரபரணி ஆறு குறித்த புராண வரலாற்றை அள்ளித் தெளித்திருக்கும் நுால். சங்கிலி பூதத்தார் பூலோகத்துக்கு வந்தது; ஜாதி மறுப்பு திருமணம் நடத்திய பட்டவராயன்; தமிழர் கட்டடக் கலையைப் பறைசாற்றும்

தாமிரபரணி படித்துறை, மண்டபங்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. திருப்புடைமருதுார் கோபுர ரகசியங்கள்; மாஞ்சோலை என்னும் பூலோக சொர்க்கம்; அத்தாளநல்லுார் அருங்காட்சியகம், தண்ணீரில் ஓடும் ஆலை, மூதேவி மற்றும் கண்ணகிக்கு கோவில் பற்றி விபரமும் உள்ளது.
லண்டன் லாட்டரி பணத்தால் கட்டப்பட்ட பாலம் என்பது போன்ற அரிய தகவல்களை அறியும் வகையில் அமைந்துள்ள நுால்.

 – இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us