முகப்பு » ஆன்மிகம் » சேக்கிழாரின் பெரியபுராணம்

சேக்கிழாரின் பெரியபுராணம்

விலைரூ.360

ஆசிரியர் : பா.சு.ரமணன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நாடி ஜோதிடத்தில் வல்லவரான ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரிய புராணம். இதில், 63 நாயன்மார்களின் வரலாறு எளிய தமிழில் உள்ளது. சிறப்பாக அமைந்துள்ளது.

நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, சிவபெருமான் அவர்களுக்கு கொடுத்த சோதனைகள், அதை தாண்டி, அவர்கள் கொண்டிருந்த இறை பக்தியை ஊரறியச் செய்து ஆட்கொண்ட விதம் பற்றி எல்லாம் சிறப்பாக விளக்குகிறார்.

நாயன்மார்கள் சிவபெருமான் கொண்டிருந்த அளவு கடந்த பக்தியை கேள்விப்பட்டு, ரமண மகரிஷியும் அதுபோன்று கடவுளின் கருணை தனக்கு வேண்டும் என வேண்டிக் கொண்டது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். சிவபக்தர்கள் மட்டுமல்ல ஆன்மிக அன்பர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அற்புத நுால்.

--– எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us