திருப்புலிவனம் என்ற திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள வியாக்ரபுரீஸ்வரரைப் போற்றி, சிவஞான வள்ளலாரால் பாடற் பெற்ற பாமாலை நூல். இதில் உள்ள 66 பாடல்களும் சித்தாந்த கொள்கை களை உள்ளடக்கியது. "சிவனையே தெய்வமென்று சிந்தையில் சிந்தை செய்மின்' என்கிறது இப்பாமாலை நூல்.