முகப்பு » இலக்கியம் » திருவாசகத்தில்

திருவாசகத்தில் உளவியல்

விலைரூ.50

ஆசிரியர் : சு.பரணி

வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
நாம் தமிழர் பதிப்பகம், 17/1. தாச்சி அருணாசலம் தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்:100)

சைவ சமய பன்னிரு திருமுறைகளில் எட்டம் திருமுறையாகப் போற்றப்படும் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்தை உளவியல் நோக்கில், ஆய்வு செய்து சு.பரணி எழுதியுள்ள இந்த நூலில், பக்திச் சுவைக்கு அப்பாற்பட்டு, படித்துத் தெளிந்து அனுபவிக்க வேண்டிய வேறு சுவைகளும் உள்ளன என்பதை எடுத்துக் கூறியிருக்கிறார். புத்தகத்தின் கடைசி 20 பக்கங்களில், பின்னிணைப்பாக சேர்க்கப்பட்டுள்ள, திருவாசகம் தொடர்பான கருத்துக்கள், விஷயங்கள், தகவல்கள் நிரம்பப் படித்த சமயம் சார்ந்த அன்பர்களுக்குக் கூட பயன்படத்தக்கதாக உள்ளது. சில மேலை நாட்டு உளவியல்கார்களை, திருவாசகத்துடன் தொடர்பு படுத்தி, ஒப்புநோக்கி எழுதியுள்ள பகுதிகள் மேலும் விரிவுப்படுத்தப்பட்டால், வாசகர்கள் மே<லும் பயனடைவார்கள்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us