முகப்பு » சுய முன்னேற்றம் » நிம்மதி எப்போ?

நிம்மதி எப்போ?

விலைரூ.200

ஆசிரியர் : எம்.பொன்னுசாமி

வெளியீடு: பண்மா பதிப்பகம்

பகுதி: சுய முன்னேற்றம்

Rating

பிடித்தவை

பக்கம்: 230

மண்ணில் பிறந்த அனைவருக்கும், நிம்மதி என்பது தேவை. நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நிம்மதியை இரண்டு வழிகளில் பெற முடியும்.முதலாவதாக, நல்லதைச் செய்ய வேண்டும் என்ற கட்டுக்கோட்பாய் நிம்மதி பெற முடியும்.இரண்டாவதாக, நம்பிக்கையின் வாயிலாகவும், வாழ்வில் நிம்மதியைப் பெற முடியும்.
நிம்மதி என்பது, நம் உள்ளத்திலேயே இருந்தாலும், அதைக் வெளிக்கொணர்ந்து, அனுபவிக்க முடியாத நிலையில் தான், இன்றைய மனித வாழ்க்கை இருக்கிறது. மிகவும் ஆழத்தில், நமது உள்ளத்தில் பதிந்து கிடக்கும் நிம்மதியை எட்டிப் பிடிக்க, அதன் மீது படிந்திருக்கும் தவிர்க்கப்பட வேண்டிய கெட்ட குணங்களை அகற்றினால் தான், நிம்மதியைப் பெற முடியும் என்ற உண்மையை இந்நூல் தெளிவாக விளக்குகிறது!சுயமுன்னேற்றத்துக்கு உதவும் நல்ல நூல்!


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us