கவிதை எந்த சொல்லில் முடிகிறதோ, அதே சொல்லை கொண்டு அடுத்த கவிதை துவங்கும். இந்த வகையில் படைக்கப்பட்ட ஹைக்கூ கவிதை தொகுப்பு நுால். இதற்கு, அந்தம் – ஆதி, முடிவு – தொடக்கம் என பொருள் கூறுகிறது. இந்த பொருளை மையப்படுத்தி, 200 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. தமிழுக்கு ஏற்ப மொழிநடையில் படைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு கவிதையும் காதல், குடும்பம், நட்பு, தன்னம்பிக்கை, பித்தலாட்டம், அரசியல் பேசுகிறது.