முகப்பு » சமயம் » குர் ஆன் கூறும்

குர் ஆன் கூறும் நற்செயல்களில் நூறு

விலைரூ.130

ஆசிரியர் : டாக்டர் ஏ.அப்துல் ஜமீல்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: சமயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இஸ்லாமிய புனித நுாலான குர் ஆனில் பொதிந்துள்ள போதனைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் நுால். இணக்கமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ளதை தெரிவிக்கிறது.

நேர்மையான வாழ்க்கை சிறப்பை அடிக்கோடிட்டு காட்டுகிறது. உண்மையான வழிபாடு மற்றவர்களிடம் கருணையுடன் இணைந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை கதை வடிவில் வலியுறுத்துகிறது.

நல்லொழுக்கமான நடத்தையின் சிறப்பை சொல்கிறது. பொய், பொறாமை மற்றும் வதந்திகளை தடுப்பது முதல், திருட்டு, விபசாரத்தை தடுக்க போதிக்கிறது. உறவுகளை அரவணைப்பது, அண்டை வீட்டாருக்கு உதவுவதன் முக்கியத்துவத்தை எதிரொலிக்கிறது.

ஆழ்ந்த சிந்தனைகளின் களஞ்சியமாக அமைந்த நுால்.

வி.விஷ்வா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us