முகப்பு » ஜோதிடம் » ஜாதகப் பலா பலன்கள்

ஜாதகப் பலா பலன்கள் கூறுவது எப்படி?

விலைரூ.120

ஆசிரியர் : ஏ.பிரகஸ்பதி

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஜாதக பலன்களை கணித்துக் கூறுவதை எளிமையாகச் சொல்லும் நுால். நாள், மாதம், வருஷம், தசாபுத்திகள், ராசிகள், கிரகப் பார்வைகள், பயன்களை நிர்ணயம் செய்யும் முறைகளை விளக்கமாக எடுத்துரைக்கிறது.

கிரக வலிமையை நிர்ணயிக்கும் கணிதம், அகத்தியர் வாக்குப்படி கிரகங்களின் உறவு நிலை, செவ்வாய் தோஷம், நவாம்சம் போடும் முறை, ஜனன கால திசை இருப்பு, கிரக உச்ச, நீச, மித்துரு, சத்ரு ராசிகள், துவாதச பாவங்கள் என எல்லா அம்சங்களையும் எளிமையாகச் சொல்கிறது.

செவ்வாய் தோஷம் உண்மையில் பயப்பட ஏதுமில்லை என நம்பிக்கையூட்டுகிறது. பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்கிறது. வாழ்வுக்கும், தாழ்வுக்கும் ஜாதக கிரக பலனே காரணம் என்பதை கணிக்கும் நுால்.

– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us