முகப்பு » கதைகள் » போரில் பிறந்த சபதம்!

போரில் பிறந்த சபதம்!

விலைரூ.300

ஆசிரியர் : பி.ராஜன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இந்த நுாலில் 21 கதைகள், நிகழ்வுகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு அறிவுரையை, படிப்பினையை, நிகழ்வை, புதிய கோணத்தை புலப்படுத்துகின்றன.

அனுமனை பணிவோருக்கு என்றும் வெற்றியே! இதில் எந்தவித ஐயமும் இல்லை. நமக்கு மீறிய சக்தியே செயல்களை தீர்மானிப்பது... சந்தர்ப்பமும், சூழ்நிலையும் மட்டுமே குற்றம் சாற்றப்பட வேண்டியவை. சனியைப் போல் கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை போன்ற கருத்துகளை வலியுறுத்துகின்றன.

இறைவன் என்றுமே நம் அருகில் சாட்சி நாயகனாக இருப்பதை உணர்கிறோமல்லவா? அன்பும், பக்தியும், சரணா கதியும் தானே அவனை நம்மிடம் அழைத்து வரும். துன்பங்களிலிருந்து காக்கும் போன்ற கருத்துகளை உடைய நுால்.

-– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us